Friday, May 14, 2010

நாளெல்லாம் ஓடியுழைத்து நாக்கு தள்ளும்போது
போதுமடா சாமி இந்த பிறப்பு என்று புலம்பி தீர்ப்பதில்

வாழ்க்கை என்றும் நிற்பதில்லை !! ஓடும்போதே களைப்பின்றி ஓடவேண்டும் !
சிரிப்பதில் அடங்கும் எல்லா சொர்கமும் சுகமும்.

1 comment: